Wednesday, November 11, 2009

முதன் முதலாக

என்னை படைத்த கடவுளுக்கு நன்றி.
என் அப்பா, அம்மா, சகோதரர்கள், மனைவி மற்றும் குழந்தைகள் அனைவருக்கும் நன்றி.
என்னை [மனிதனாக] வளர்த்த இசைராஜா இளையராஜா மற்றும் எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களுக்கு நன்றி.
என் ஆன்மீக குரு சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களுக்கு நன்றி.
என்னை வலை உலகிற்கு வர வளைத்த அதிஷாவின் எழுத்துக்கு நன்றி.
வலை பதிவை உருவாக்க கற்று கொடுத்த sumazla விற்கு நன்றி.

No comments:

Post a Comment